இந்தியாவும் இந்தோ-பசிபிக்கும்: குறைந்த அளவிலான தாராளவாதச் சூழலை நோக்கி
ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் உச்சி மாநாடு 2023 மார்ச் மாதம் வழக்கமான பல்லவியுடன் தொடங்கியது: “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் இருப்பதை ஆதரிப்பதில் இந்த நான்கு நாடுகளின் வலுவான உறுதிப்பாட்டை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”